போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் விசேட பொலிஸிற்கு தொடர்பு?

-நீதிமன்று சிறப்பு கவனம் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரால் நியமிக்கப்பட்ட போதைப் பொருள் சிறப்பு பொலிஸ் அணியால் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்தப்படாத விவகாரம் தொடர்பில் நீதிமன்று சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது. அதுதொடர்பில் நீதிமன்றின் உத்தரவில் அறிக்கை ஒன்றை யாழ். பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் மன்றில் இன்று சமர்ப்பித்தார். யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பாவனையை ஒழிப்பது என்ற தொனிப் பொருளில் கடந்த மே 31ஆம் … Continue reading போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் விசேட பொலிஸிற்கு தொடர்பு?